0
0
Read Time:25 Second
தலைமைத்துவ பயிற்சியில் ஈடுபட்டிருந்த பாடசாலை மாணவர்கள் மீது 2006.08.14 அன்று காலை 7.30 மணியளவில் சிறீலங்கா வான்படையினர் நடத்திய குண்டுத்தாக்குதலில் 54 மாணவர்கள் உட்பட 61 பேர் கொல்லப்படடார்கள். 125கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர் .